தமிழ்த்தாய் வாழ்த்து:       நீராருங் கடலுடுத்த        நிலமடந்தைக் கெழிலொழுகும்       சீராரும் வதனமெனத்      திகழ்பரத கண்டமிதில்       தெக்கானமும் அதிற்சிறந்த        திராவிடநல் திருநாடும்       தக்கசிறு பிறைநுதலும்        தரித்தநறுந் திலகமுமே       அத்திலக வாசனைபோல்       அனைத்துலகும் இன்பமுற       எத்திசையும் புகழ்மணக்க        இருந்தபெரும்       தமிழணங்கே!   தமிழணங்கே!        உன் சீர் இளமை திறம் வியந்து       செயல் மறந்து வாழ்த்துதுமே!       வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!  -  மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை     

தமிழ் இலக்கியங்கள் மற்றும் இணைய புத்தகங்கள்

இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் நூல்களைப் பற்றி நமது களத் நண்பர்களுக்கு ஓர் அறிமுகம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழ் நவீனங்கள், சிறுகதைகள் ஆகியவை பிடிஎப் வடிவில் தரப்பட்டுள்ளன. இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்துப் பயனுறலாம்.


1. http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html
2.http://books.google.com/books%20id=KTMEAAAAQAAJ&printsec=frontcover&dq=Beschi&lr=&as_brr=1#PPA68,M1
3. http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm
4
. http://dictionary.sarma.co.in/Default.aspx

Page copy protected against web site content infringement by Copyscape

Followers